‘ஸ்கிரைப்’ நியமன அறிவிப்பால் பள்ளி ஆசிரியர்கள் கொந்தளிப்பு - பொதுத்தேர்வை கேலிக்கூத்து ஆக்குவதாக குற்றச்சாட்டு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, January 30, 2026

‘ஸ்கிரைப்’ நியமன அறிவிப்பால் பள்ளி ஆசிரியர்கள் கொந்தளிப்பு - பொதுத்தேர்வை கேலிக்கூத்து ஆக்குவதாக குற்றச்சாட்டு

‘ஸ்கிரைப்’ நியமன அறிவிப்பால் பள்ளி ஆசிரியர்கள் கொந்தளிப்பு - பொதுத்தேர்வை கேலிக்கூத்து ஆக்குவதாக குற்றச்சாட்டு School teachers are outraged by the 'scribe' appointment announcement – ​​accusing it of making a mockery of the public examination.

பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 2ல் தொடங்கி 26ம் தேதி நிறைவடைகிறது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 11 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 9 முதல் 14ம் தேதி வரையிலும், 10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 23 முதல் 28ம் தேதி வரை யிலும் நடைபெறுகின்றன

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.