சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 7ம் வகுப்பு மாணவரின் தந்தைக்கு அரசுப் பணி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, December 16, 2025

சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 7ம் வகுப்பு மாணவரின் தந்தைக்கு அரசுப் பணி



சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 7ம் வகுப்பு மாணவரின் தந்தைக்கு அரசுப் பணி

அரசுப் பணியுடன் இழப்பீடு!

திருத்தணி அரசு பள்ளியில் கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 7ம் வகுப்பு மாணவர் மோஹித்தின் தந்தைக்கு அரசுப் பணி!

ரூ.5 லட்சம் இழப்பீடு மற்றும் பணி ஆணையை வழங்கினார் அமைச்சர் நாசர்!



பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழந்ததில் வட்டார கல்வி அலுவலர் , மாவட்ட கல்வி அலுவலர் , தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு - அமைச்சர் அன்பில் மகேஸ் Case registered against Regional Education Officer, District Education Officer and Headmaster in school wall collapse that killed a student - Minister Anbil Mahesh

அதிகாரிகள் மீது வழக்கு

திருவள்ளூரில் பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழந்ததில் வட்டார கல்வி அலுவலர் , மாவட்ட கல்வி அலுவலர் , தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு அஜாக்கிரதையாக செயல்பட்டவர்கள் குற்றம் செய்ததாகத்தான் அர்த்தம் ஆர்.கே.பேட்டை அருகே அரசு உயர்நிலைப் பள்ளி சுவர் இடிந்து நேற்று ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.