கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை (டிச.02) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (02/12/25)விடுமுறை அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (02/12/25)விடுமுறை அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை (டிச.02) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னையில் தொடர் மழை காரணமாக நாளை (டிச. 02) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு




No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.