மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து பள்ளிகளுக்கு நாளை விடுமுறை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 13, 2025

மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!



மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

|மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை! நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி மாவட்டத்துக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமை என்பதால் அரசு பள்ளிகள் விடுமுறையாக உள்ள நிலையில் தனியார் பள்ளிகள் விடுமுறை அளிக்க உத்தரவு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.