பொய்யான பாலியல் புகாரால் திசைமாறிய ஆசிரியர் வாழ்க்கை - 7 ஆண்டுக்கு பிறகு கணவருடன் வந்து மன்னிப்பு கேட்ட மாணவி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 18, 2025

பொய்யான பாலியல் புகாரால் திசைமாறிய ஆசிரியர் வாழ்க்கை - 7 ஆண்டுக்கு பிறகு கணவருடன் வந்து மன்னிப்பு கேட்ட மாணவி

பொய்யான பாலியல் புகாரால் திசைமாறிய ஆசிரியர் வாழ்க்கை - 7 ஆண்டுக்கு பிறகு கணவருடன் வந்து மன்னிப்பு கேட்ட மாணவி

கேரளாவில் பொய்யான பாலியல் புகாரால் ஆசிரியர் ஒருவர் குடும்பத்தினரை பிரிந்ததோடு , பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டார்.

7 ஆண்டுகளுக்கு பிறகு இதனை அறிந்த மாணவி , தன்னுடைய கணவருடன் வந்து ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் நடந்துள்ளது...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.