கோவிட்- காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18- மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்க மத்திய அரசு ஒப்புதல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, January 17, 2025

கோவிட்- காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18- மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்க மத்திய அரசு ஒப்புதல்



கோவிட்- காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18- மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்க மத்திய அரசு ஒப்புதல்

மத்திய அரசின் அனைத்து ஊழியர்களுக்கும் 8வது மத்திய ஊதியக் குழுவை அமைக்க.. மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

1947 முதல் 7 ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடைசியாக 2016 இல் 7வது ஊதியக்குழு செயல்படுத்தப்பட்டது.

7வது ஊதியக் குழுவின் பதவிக்காலம்.01.01. 2026 இல் முடிவடைவதால், 8-வது ஊதியக் குழுவுக்கான செயல்முறை 2025 இல் தொடங்குவதன் மூலம் அது குறித்த பரிந்துரைகளைப் பெறவும் மதிப்பாய்வு செய்யவும் முடியும்.- Central government approves release of 18-month dearness allowance arrears suspended during COVID-19 period

கோவிட்- காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18- மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்க ஒப்புதல்.

-மத்திய அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ்.

The Staff Side of the National Council ( JCM ) , representing the Central Governmem Employees ' in the country submits the undernoted significant issues / demands of the Central Government for your for kind consideration and including same in the Union Budget 2025-2026

8TH PAY COMMISSION, COVID ARRIER CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.