கனமழை காரணமாக 12-11-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
கனமழை காரணமாக சென்னையில் இன்று ( 12.11.20224 ) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
கனமழை காரணமாக சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 12.11.2024 )விடுமுறை அளித்து சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கனமழை காரணமாக 12-11-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 12-11-2024 due to heavy rain) விவரம்... கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு
சென்னை மாவட்டத்தில் இன்று (12.11.2024) மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
திருவள்ளூர் - பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு காஞ்சிபுரத்தில் பள்ளிகள் செயல்படும்
"காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்"
விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
"முதலில் சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என அறிவித்து விட்டு சற்றுமுன் சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்களும் பெற்றோர்களும் கனமழையில் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர், பள்ளி மாணவர்கள் விடுமுறை குறித்த அறிவிப்பில் "மிக மிக கூடுதல் கவனம் தேவை" வருங்காலங்களிலாவது கூடுதல் கவனமுடன் செயல்பட வேண்டும்."
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.