ஆசிரியர்களுக்கு தற்செயல் விடுப்பு வழங்க மறுக்கக்கூடாது - தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு.
திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தற்செயல் விடுப்பு வழங்க மறுப்பதாக பார்வையிற்காண் கடிதத்தின்படி தமிழ்நாடு உயர்நிலை / பட்டதாரி ஆசிரியர் கழகம் , திருப்பூர் மாவட்டம் சார்பாக கோரிக்கை மனு பெறப்பட்டுள்ளது . எனவே தமிழ்நாடு விடுப்பு விதிகள் 1933 இல் அறிவுரைகளின்படி செயல்படுமாறு திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.