உதவிப் பேராசிரியர் தேர்விற்கு விண்ணப்பிக்க விரைவாக NOC வழங்க கோரிக்கை Request for urgent issue of NOC to apply for Assistant Professor Exam
உதவிப் பேராசிரியர் தேர்விற்கு விண்ணப்பிக்க விரைவாக NOC வழங்க DRPGTA வின் சார்பாக கோரிக்கை*
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடத்தப்படுகின்ற 4000 காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொருட்டு தடையில்லாச் சான்றி (NOC) வழங்கக்கோரி விண்பித்துள்ள ஆசிரியர்களுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் 29.04.2024 தேதியோடு முடிவடைவதால் கடைசி நேர ஆன்லைன் நெருக்கடிகளைத் தவிர்க்கும் பொருட்டு விரைவாக NOC வழங்க வேண்டுமென நமது DRPGTA அமைப்பின் சார்பாக தூத்துக்குடி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் நேர்முக உதவியாளர் அவர்களிடம் நினைவூட்டல் செய்து கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் CLICK HERE TO DOWNLOAD NOC வழங்க கோரிக்கை PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.