Training - General Elections to LokSabha 2024- Training for Polling Personnel - Instructions - Communicated- Reg.
முதல் தேர்தல் பயிற்சி வகுப்புக்கான தேதி*
*24-03-2024 அன்று* *கிறிஸ்தவர்களின் குருத்து ஞாயிறு காரணமாக 23-03-2024 சனிக்கிழமைக்கு மாற்றம் .*
*தமிழ்நாடு தேர்தல் ஆணையர்.*
*நாடாளுமன்ற தேர்தல் பயிற்சி வகுப்புகள்*
முதல் வகுப்பு:
*23.03.2024* ஞாயிறு
இரண்டாம் வகுப்பு:
*07.04.2024* ஞாயிறு
மூன்றாம் வகுப்பு:
*16.04.2024* செவ்வாய்
தேர்தல் ஆணைகள்: *18.04.2024*
*தேர்தல் தேதி: 19.04.2024*
பயிற்சி இடம்
*மாவட்ட ஆட்சித் தலைவர்/ மாவட்ட தேர்தல் அதிகாரியால்* அவர்களால் பின்னர் தெரிவிக்கப்படும்.
அன்புடன்
தகவலுக்காக
CLICK HERE TO DOWNLOAD பயிற்சி வகுப்புகளுக்கான அட்டவணை PDF
தேர்தல் பணி தேதி அறிவிப்பு !!
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல்- ஏப்ரல் 2024 தமிழ்நாடு முழுவதற்க்கான தேர்தல் பயிற்சி, ஞாயிற்றுக் கிழமை 24.03.2024 அன்று காலையில் நடைபெற உள்ளது......
ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தங்களின் voter I'd xerox copy -யை எடுத்து எடுத்து வைக்க வேண்டும்....
தேர்தல் பணி// வட்டாரக்கல்வி அலுவலகம், ஈரோடு.
சுற்றறிக்கை
பொருள்
பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல்-19:04.2024 நடை பெறுதல் சாக
பாவை ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர்' அவர்களின் கூட்டம் நாள் 19:03 2024
(1) பார்வையில் காணும் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவா' அவர்கள் 19.03.2024 கூட்டத்தில் தொரிவித்துள்ளவாறு தோதல் பணிக்கான நியமன ஆணைகள் தலைமை ஆசிரியா' வழியாக நியமன ஆணைகள் 22.03.2024 முற்பகல் இவ்வலுவலகத்தில் அ பிரிவில் வழங்கப்படும். தலைமை ஆசிரியர்கள் சம்மந்தப்பட்ட ஆசியியர்களுக்கு வழங்கிவிட்டு ஒப்புதல் கடிதத்தினை 23.03.204 முற்பகலுக்குள் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரிரியர்களுக்கும் தொவிக்கப்படுகிறது.
(2) நியமன ஆணையில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் அதனை உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் தோதல் பிரிவில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என் தொவிக்கப்படுகிறது.
(3) நீண்ட கலை தொற்று நோய், மகப்பேறு விடுப்பு, மட்டும் உரிய ஆதாரங்களுடன் தலைமை ஆசிரிரியா' பாிந்துரையுடன் இவ்வலுவலகத்திற்கு இரண்டு நகல்களில் பரிந்துரை செய்து அனுப்புமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
(4) தோதல் நியமன ஆணை வழங்கப்பட்ட பின்னட் மருத்துவ விடுப்பு மற்றும் இதர விடுப்புகள் வழங்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(5) தேர்தல் பணிக்காக ஒதுக்கப்பட்ட பணியினை எவ்வித குறைபாடு இன்றி திறன்பட செயல்பட்டு சிறப்பாக ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
(6) 24.03.2024 ஞாயிற்றுகிழமை முற்பகல் காலை 10.00 மணிக்கு ஈரோடு ரங்கம்பாளையம் RANM கலைக்கல்லூயில் நடைபெறும் என்பதை அனைத்து ஆசிரியர்களுக்கும்தொவிக்குமாறுதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் கூட்டத்தின் போது தோதல் ORT 5000 நகல் எடுத்துச்செல்ல அறிவுறுத்தப்படுகிறது. தோதல் பணியானது தங்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் இருக்கும் பட்சத்தில் தகவல் தெரிவிக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது
CLICK HERE TO DOWNLOAD பயிற்சி வகுப்புகளுக்கான அட்டவணை PDF
Wednesday, March 20, 2024
New
Training - General Elections to LokSabha 2024- Training for Polling Personnel - Instructions - Communicated- Reg.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.