ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கி கல்வி பயிலும் பள்ளி மாணாக்கருக்கான உணவுத் தொகை 1000/- ரூபாயிலிருந்து 1400/- ரூபாயாகவும் கல்லூரி மாணாக்கருக்கான உணவுத் தொகை 1100/- ரூபாயிலிருந்து 1500/- ரூபாயாகவும் உயர்த்தி வழங்க நிருவாக ஒப்புதல் வழங்கி ஆணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 28, 2024

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கி கல்வி பயிலும் பள்ளி மாணாக்கருக்கான உணவுத் தொகை 1000/- ரூபாயிலிருந்து 1400/- ரூபாயாகவும் கல்லூரி மாணாக்கருக்கான உணவுத் தொகை 1100/- ரூபாயிலிருந்து 1500/- ரூபாயாகவும் உயர்த்தி வழங்க நிருவாக ஒப்புதல் வழங்கி ஆணை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் கல்வி விடுதிகள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கி கல்வி பயிலும் பள்ளி மாணாக்கருக்கான உணவுத் தொகை 1000/- ரூபாயிலிருந்து 1400/- ரூபாயாகவும் கல்லூரி மாணாக்கருக்கான உணவுத் தொகை 1100/- ரூபாயிலிருந்து 1500/- ரூபாயாகவும் உயர்த்தி வழங்க நிருவாக ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்பட்டது - நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்(ஆதிந-4(2))துறை

அரசாணை (நிலை) எண். 9

झाår: 24.01.2024

CLICK HERE TO DOWNLOAD நிருவாக ஒப்புதல் வழங்கி ஆணை PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.