புதிய ஓய்வூதியத் திட்டத்தில் 40-45% ஓய்வூதியம் கிடைக்கும் வகையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வர உள்ளதாக "one india tamil" கட்டுரை! "one india tamil" article that central government is going to bring change to get 40-45% pension in new pension scheme!
மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு டிஏ உயர்வு 4 சதவிகிதம் வரை இருக்கும் என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன . அதன்படி 46 சதவிகிதமாக் உள்ள டிஏ 50 ஆக வாய்ப்புள்ளது. ஒரு பக்கம் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன . ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர் .
Oneindia Tamil News - Full Report
CLICK HERE TO DOWNLOAD PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.