காலை 9.30 மணி வரை பள்ளிக்கு வராத 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் - ஆட்சியர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, November 24, 2023

காலை 9.30 மணி வரை பள்ளிக்கு வராத 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் - ஆட்சியர் உத்தரவு

தாமதம் - 2 ஆசிரியர்கள் இடமாற்றம் - ஆட்சியர் உத்தரவு.

விழுப்புரம் அருகே அரசு தொடக்கப்பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வராத 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி அதிரடி உத்தரவு.

Teachers caught in the Collector's raid - Collector's order for transfer - ஆட்சியரின் ரெய்டில் சிக்கிய ஆசிரியர்கள் - பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவு!

விழுப்புரம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பழனி

காலை 9.15 மணி வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்திவிட்டு 2 ஆசிரியர்களையும் இடம் மாற்றம் செய்ய ஆட்சியர் உத்தரவு! ஆட்சியரின் ரெய்டில் சிக்கிய ஆசிரியர்கள்

விழுப்புரம் அருகே கோவிந்தபுரத்தில் காலை 9.30 மணி வரை பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் பணியிட மாற்றம்; அரசு தொடக்கப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் பழனி நடவடிக்கை

ஆசிரியர்கள் மாலதி, அங்கயற்கண்ணியை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவு



CLICK HERE TO WATCH THE VIDEO

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.