பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்றதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் சீராய்வு மனு (clarification petition) தள்ளுபடி
பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்றதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும் 01.01.2016 நிலவரப்படி முதுகலை ஆசிரியர்களை உட்படுத்தி கோரப்பட்ட உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்ந்த ஆணைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டதாகவும் சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.
மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும்
CLICK HERE TO DOWNLOAD PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.