ஒரே நேரத்தில் தேர்வு, பயிற்சி, கலை திருவிழா நடத்த உத்தரவு - ஆசிரியர்கள், மாணவர்கள் சிரமம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, October 15, 2023

ஒரே நேரத்தில் தேர்வு, பயிற்சி, கலை திருவிழா நடத்த உத்தரவு - ஆசிரியர்கள், மாணவர்கள் சிரமம்

ஒரே நேரத்தில் தேர்வு, பயிற்சி, கலை திருவிழா நடத்த உத்தரவு - ஆசிரியர்கள், மாணவர்கள் சிரமம் Examination, training, order to hold art festival at the same time - difficulties for teachers, students

ஒரே நேரத்தில் தேர்வு, பயிற்சி, கலைத்திருவிழா நடத்த உத்தரவிட்டதால் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் குழப்பம் அடைந்தனர்.

அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6, 7, 8-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அக்.16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

அதேபோல் அக்.17-ம் தேதி முதல் அக்.20-ம் தேதி வரை 6,7,8-ம் மாணவர்களுக்கு கற்றல் அடைவுத்திறனை மதிப்பிட திறன் வழி தேர்வு நடத்த கல்வித்துறை உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.