தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் 14.10.2023 அன்று மூன்று பிரிவுகளில் மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு நடைபெற உள்ளது- செ.வெ.எண்: 758
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் 14.10.2023 அன்று மூன்று பிரிவுகளில் மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு மாவட்ட விளையட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள் தகவல்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.