தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் (Tamilnadu Primary School Teachers Association - TNPTA) தமிழ்நாடு மாநில அமைப்பு
IPC சட்டம் தெரியாத... டிஜிட்டல் அறிவுகூட இல்லாத... கல்வித்துறை அதிகாரிகள்... ஒரு பார்வை...
தமிழக அரசே... திராவிட மாடல் அரசே... கல்வித்துறை அதிகாரிகளை
கண்டபடி அடக்கி வையுங்கள்...
அடிப்படை சட்டம் தெரியாத அதிகாரிகள்
விருதுநகர் மாவட்டக் கல்வி அதிகாரி ஒருவர் ஆசிரியர்கள் போராட்ட அறிவிப்பு செய்தால்...
போராட்டம் நடத்த அனுமதி கடிதம்
யாரிடம் வாங்க வேண்டும் என
நீண்ட பட்டியல் போடுகிறார். IPC சட்டங்கள் தெரியாத
கல்வித்துறை அதிகாரிகளுக்கு
சங்கப்பாடம் கற்பித்தே ஆகவேண்டும்.
இராணிப்பேட்டை மாவட்டம்
நெமிலி ஒன்றியத்தில்
மதுரை மீனாட்சி கடவுள் பெயர் கொண்ட
ஒரு பெண் BEO அதிகாரி
ஒரு சங்கம் அறிவிப்பு கொடுத்து "தன்னெழுச்சி போராட்டம்" என்று
போராட்டத் தலைப்பை கூட
சொல்லத் தெரியாமல் நடத்துகிறார்கள்..
அந்த அறிவிப்பை கல்வி அதிகாரிகள் குழுவில் போட்டு
ஆசிரியர்களை போராட்டத்திற்கு அழைக்கின்றார்
அந்த BEO அதிகாரி....
கேட்டால்...
டிஜிட்டல் அறிவு கூட இல்லாத கல்வித்துறை அதிகாரிகள் மீது
தெரியாமல் போட்டு விட்டேன் என்கிறார். தமிழக அரசே திராவிட மாடல் அரசே சங்கப்பாடத்தை... போராட்டப் பாடத்தை... "இந்தியா"வின் ஒற்றுமை பாடத்தை.... கற்றுக் கொடு - நடவடிக்கை எடு. தினமலர்... நாதாரி இதழா. நாளிதழா... தினமலர் நாளிதழ் என்கிற நாதார் இதழ் மக்கள் விரோத இதழாக
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை எவ்வளவு தரம் தாழ்ந்து விமர்சிப்பதன் மூலம் தினமலர் நாதார் இதழ்-தின இதழ்
தன்னை அம்மணம் ஆக்கிக் கொண்டு நிற்கிறது. மனு நீதி சனாதன கொள்கைகளை
மறுப்பதிப்பாக சொல்லி வருகின்ற
தினமலர் நாதார் இதழ்-தின இதழ் SC.ST.BC,MBC மக்கள்
படிக்க வந்து விடுவார்கள் என்று தானே
வன்மத்தை கக்கி இருக்கிறது.
தினமலர் நாதார் இதழ்-தின இதழின் வக்கிரத்தை தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் (TNPTA)
வன்மையாக கண்டிக்கின்றது.
தமிழ்நாட்டில் சனாதனத்தை நிலைநாட்ட
தினமலர் நாளிதழின் முயற்சிகளை... அதன் வாலை...
ஒட்ட நறுக்குவதன் மூலம்
ஓட ஓட விரட்டுவோம்
"இந்ததியா"வின் ஒற்றுமையை பாதுகாப்போம்...
IPC சட்டம் தெரியாத... டிஜிட்டல் அறிவுகூட இல்லாத... கல்வித்துறை அதிகாரிகள்... ஒரு பார்வை...
தமிழக அரசே... திராவிட மாடல் அரசே... கல்வித்துறை அதிகாரிகளை
கண்டபடி அடக்கி வையுங்கள்...
அடிப்படை சட்டம் தெரியாத அதிகாரிகள்
விருதுநகர் மாவட்டக் கல்வி அதிகாரி ஒருவர் ஆசிரியர்கள் போராட்ட அறிவிப்பு செய்தால்...
போராட்டம் நடத்த அனுமதி கடிதம்
யாரிடம் வாங்க வேண்டும் என
நீண்ட பட்டியல் போடுகிறார். IPC சட்டங்கள் தெரியாத
கல்வித்துறை அதிகாரிகளுக்கு
சங்கப்பாடம் கற்பித்தே ஆகவேண்டும்.
இராணிப்பேட்டை மாவட்டம்
நெமிலி ஒன்றியத்தில்
மதுரை மீனாட்சி கடவுள் பெயர் கொண்ட
ஒரு பெண் BEO அதிகாரி
ஒரு சங்கம் அறிவிப்பு கொடுத்து "தன்னெழுச்சி போராட்டம்" என்று
போராட்டத் தலைப்பை கூட
சொல்லத் தெரியாமல் நடத்துகிறார்கள்..
அந்த அறிவிப்பை கல்வி அதிகாரிகள் குழுவில் போட்டு
ஆசிரியர்களை போராட்டத்திற்கு அழைக்கின்றார்
அந்த BEO அதிகாரி....
கேட்டால்...
டிஜிட்டல் அறிவு கூட இல்லாத கல்வித்துறை அதிகாரிகள் மீது
தெரியாமல் போட்டு விட்டேன் என்கிறார். தமிழக அரசே திராவிட மாடல் அரசே சங்கப்பாடத்தை... போராட்டப் பாடத்தை... "இந்தியா"வின் ஒற்றுமை பாடத்தை.... கற்றுக் கொடு - நடவடிக்கை எடு. தினமலர்... நாதாரி இதழா. நாளிதழா... தினமலர் நாளிதழ் என்கிற நாதார் இதழ் மக்கள் விரோத இதழாக
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை எவ்வளவு தரம் தாழ்ந்து விமர்சிப்பதன் மூலம் தினமலர் நாதார் இதழ்-தின இதழ்
தன்னை அம்மணம் ஆக்கிக் கொண்டு நிற்கிறது. மனு நீதி சனாதன கொள்கைகளை
மறுப்பதிப்பாக சொல்லி வருகின்ற
தினமலர் நாதார் இதழ்-தின இதழ் SC.ST.BC,MBC மக்கள்
படிக்க வந்து விடுவார்கள் என்று தானே
வன்மத்தை கக்கி இருக்கிறது.
தினமலர் நாதார் இதழ்-தின இதழின் வக்கிரத்தை தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் (TNPTA)
வன்மையாக கண்டிக்கின்றது.
தமிழ்நாட்டில் சனாதனத்தை நிலைநாட்ட
தினமலர் நாளிதழின் முயற்சிகளை... அதன் வாலை...
ஒட்ட நறுக்குவதன் மூலம்
ஓட ஓட விரட்டுவோம்
"இந்ததியா"வின் ஒற்றுமையை பாதுகாப்போம்...
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.