TNUSRB - 3356 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள் அறிவிப்பு - ஆக.,18 முதல் விண்ணப்பிக்கலாம். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 7, 2023

TNUSRB - 3356 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள் அறிவிப்பு - ஆக.,18 முதல் விண்ணப்பிக்கலாம்.

TNUSRB - 3356 Secondary Constable Posts Notification - Apply from 18 Aug. - தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 3356 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள் அறிவிப்பு. ஆக.,18 முதல் விண்ணப்பிக்கலாம்.

செப்.,19 கடைசி தேதி @இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் உள்ளிட்ட 3,359 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம். ஆக. 18 - செப்.17 வரை இணைய வழியில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 1. தேர்வு விவரம்:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு 2023-க்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணைய வழி விண்ணப்பங்களை (Online Aplication) வரவேற்கிறது ஊதிய விகிதம் ரூ.18,2007,100 ஒதுக்கீடுகள்:

மொத்த காலிப்பணியிடங்களிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு 10% வாரிசுதாரர்களுக்கு 10%, முன்னாள் இராணுவத்தினருக்கு சார்ந்துள்ள 5% மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 3% ஒதுக்கப்படும்.

4. வகுப்பு வாரி இட ஒதுக்கீடு:

தற்போதுள்ள அரசு விதிகளின் படி வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்கப்படும் 5. கல்வித் தகுதி :

குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6. வயது வரம்பு (01.07.2023-ன் படி) : குறைந்தபட்சம் 18 வருடங்கள் அதிகபட்சம் 26 வருடங்கள் ( வயது உச்சவரம்பு பிரிவுகளுக்கு தகுந்தபடி மாறுபடும்).


குறிப்பு:

கூடுதல் தகவல்கள் / விவரங்கள் மற்றும் இணையவழி விண்ணப்பம் (Online Application) சமர்ப்பிப்பதற்கு இவ்வாரியத்தின் இணையதளமான www.tnusrb.tn.gov.in -ஐ பார்வையிடவும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.