அரசு பழங்குடியினயினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12 மாணவ/மாணவிகளுக்கு வினாடி வினா போட்டி நடத்துதல் தொடர்பாக - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 17, 2023

அரசு பழங்குடியினயினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12 மாணவ/மாணவிகளுக்கு வினாடி வினா போட்டி நடத்துதல் தொடர்பாக

11th மற்றும் 12th மாணவ/மாணவிகளுக்கு வினாடி வினா போட்டி நடத்துதல் தொடர்பாக புதிய உத்தரவு

பழங்குடியினர் நலம் - அரசு பழங்குடியினயினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12 மாணவ/மாணவிகளுக்கு வினாடி வினா போட்டி நடத்துதல் தொடர்பாக.

28 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 8 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப்பள்ளிளில் பயிலும் மாணவ/மாணவிகளுக்கு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும் மற்றும் உயர்கல்வி பயில்வதற்கும் இத்துறையின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக மாணாக்கர்களின் கல்வித் திறனை மேம்படுத்திடும் பொருட்டு, 28 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 8 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப்பள்ளிளில் +1 மற்றும் +2 பயின்று வரும் மாணவ/மாணவிகளுக்கு பள்ளி அளவில்/ மாவட்ட மற்றும் மாநில அளவிலும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.