ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான மார்ச் மாத ஊதியத்தினை விரைந்து வழங்கக்கோரி பள்ளிக்கல்வி ஆணையருக்கு கடிதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 18, 2023

ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான மார்ச் மாத ஊதியத்தினை விரைந்து வழங்கக்கோரி பள்ளிக்கல்வி ஆணையருக்கு கடிதம்

வடசென்னை கல்வி மாவட்டத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியக்கூடிய ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான மார்ச் மாத ஊதியத்தினை விரைந்து வழங்கக்கோரி தேசிய ஆசிரியர் சங்கம்- தமிழ்நாடு சார்பில் பள்ளி கல்வி ஆணையர் அவர்களுக்கு கடிதம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.