பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.25 ஆயிரம் தொகுப்பூதியம் அறிவிக்க வேண்டும் - கலெக்டரிடம் மனு கொடுத்து முறையீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 3, 2023

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.25 ஆயிரம் தொகுப்பூதியம் அறிவிக்க வேண்டும் - கலெக்டரிடம் மனு கொடுத்து முறையீடு

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.25 ஆயிரம் தொகுப்பூதியம் அறிவிக்க வேண்டும் - கலெக்டரிடம் மனு கொடுத்து முறையீடு



அரசு பள்ளிகளில் பணி யாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் தொகுப்பூ தியம் அறிவிக்கக்கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தினர் திருப்பூர் கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.

பகுதி நேர ஆசிரியர்கள்

திருப்பூர் கலெக்டர் அலு வலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமை யில் நடைபெற்றது. கூட்டத் தில் திருப்பூர் மாவட்டபகுதி நேர ஆசிரியர்கள் சங்க ஒருங் கிணைப்புக்குழுவினர்கள் மனுகொடுத்தனர். அந்தமனு வில் அவர்கள் கூறியிருப்பதா வது:-

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.