தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று காலை 10 மணி தொடங்கி 2023 - 24-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துவருகிறார்.
அவர் வழங்கிய பட்ஜெட் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் இங்கே:
* வருவாய் பற்றாக்குறையை ரூ. 60,000 கோடி என்பதிலிருந்து, 30,000 கோடி ரூபாய் என்ற அளவுக்கு குறைத்துள்ளோம். மேலும் வரும் ஆண்டுகளில் அது குறைக்கப்படும்.
* மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராஜனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்
* அம்பேத்கரின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். அதற்கு, 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
* அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோருக்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு * இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு, ரூ.223 கோடியில் புதிய வீடுகள் கட்டப்படும்
* ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் குடிமைப் பணி தேர்வுகளை எழுதும் தேர்வர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு முதல் நிலைத் தேர்வுக்கு தயாராக மாதம் ரூ.7,500 முதன்மைத் தேர்வுக்கு ரூ.25,000 உதவித்தொகை ஆண்டுக்கு 10 கோடி நிதி ஒதுக்கீடு
* சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் புதிய பன்னோக்கு மருத்துவப்பிரிவு அமைக்கப்படும்
* சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் 1000 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை நடப்பாண்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்
* பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் புதியவகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட 1500 கோடி நிதி ஒதுக்கீடு * நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் போது உயிர் தியாகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த படைவீரர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை 20 லட்சம் ரூபாயில் இருந்து இருமடங்காக உயர்த்தி 40 லட்சம் ரூபாய் வழங்கப்படும்
* வயது முதிர்ந்த மேலும் 591 அறிஞர்களுக்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கப்படும்
* பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரிக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
* ரூ. 110 கோடியில் 4,5-ம் வகுப்புக்கும் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது
* 54 அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகள் ரூ. 2,283 கோடியில் திறன்மிகு மையங்களாக உயர்த்தப்படும்
* நகர்ப்புற ஊரக பகுதிகளில் ஆதிதிராவிடர் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் நடைமுறைத்தப்படும்
* புதிய வண்ணார் நலவாரியத்துக்கு புத்துயிர் அளிக்க ரூ. 10 கோடி அளிக்கப்படும்
* காலை உணவு திட்டம் விரிவாக்கம் - ரூ.500 கோடி ஒதுக்கீடு
* மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ரூ. 100 கோடியில் புதிய விடுதிகள்
* 54 அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகள், ரூ. 2,283 கோடியில் திறன்மிகு மையங்களாக உயர்த்தப்படும் * புதிய விளையாட்டு மையம் - சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாட்டு மையம் CMDA மூலம் சென்னையில் அமைக்கப்படும்
* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, ரூ. 30,000 கோடி வரை வங்கிக்கடன் வழங்க இலக்கு
* பெண் தொழில்முனைவோருக்காக, அரசு சார்பில் சிறப்பு புத்தொழில் இயக்கம் தொடங்கப்படும்
எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?
ஆதி திராவிட நலத்துறை - ரூ. 3,513 கோடி
உயர்க்கல்வி துறைக்கு ரூ.6,967 கோடி
பள்ளிக்கல்வி துறைக்கு ரூ. 40,299 கோடி (வரவு செலவு திட்டத்தில்)
மாற்றுத்திறனாளிகள் நலன் துறை - ரூ. 1,444 கோடி
மருத்துவத்துறை - ரூ. 18,661 கோடி
கூட்டுறவுத்துறை துறை - ரூ. 16,262 கோடி
வனம் சுற்றுலாத் துறை - ரூ. 1,248 கோடி
அவர் வழங்கிய பட்ஜெட் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் இங்கே:
* வருவாய் பற்றாக்குறையை ரூ. 60,000 கோடி என்பதிலிருந்து, 30,000 கோடி ரூபாய் என்ற அளவுக்கு குறைத்துள்ளோம். மேலும் வரும் ஆண்டுகளில் அது குறைக்கப்படும்.
* மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராஜனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்
* அம்பேத்கரின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். அதற்கு, 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
* அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோருக்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு * இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு, ரூ.223 கோடியில் புதிய வீடுகள் கட்டப்படும்
* ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் குடிமைப் பணி தேர்வுகளை எழுதும் தேர்வர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு முதல் நிலைத் தேர்வுக்கு தயாராக மாதம் ரூ.7,500 முதன்மைத் தேர்வுக்கு ரூ.25,000 உதவித்தொகை ஆண்டுக்கு 10 கோடி நிதி ஒதுக்கீடு
* சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் புதிய பன்னோக்கு மருத்துவப்பிரிவு அமைக்கப்படும்
* சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் 1000 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை நடப்பாண்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்
* பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் புதியவகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட 1500 கோடி நிதி ஒதுக்கீடு * நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் போது உயிர் தியாகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த படைவீரர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை 20 லட்சம் ரூபாயில் இருந்து இருமடங்காக உயர்த்தி 40 லட்சம் ரூபாய் வழங்கப்படும்
* வயது முதிர்ந்த மேலும் 591 அறிஞர்களுக்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கப்படும்
* பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரிக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
* ரூ. 110 கோடியில் 4,5-ம் வகுப்புக்கும் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது
* 54 அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகள் ரூ. 2,283 கோடியில் திறன்மிகு மையங்களாக உயர்த்தப்படும்
* நகர்ப்புற ஊரக பகுதிகளில் ஆதிதிராவிடர் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் நடைமுறைத்தப்படும்
* புதிய வண்ணார் நலவாரியத்துக்கு புத்துயிர் அளிக்க ரூ. 10 கோடி அளிக்கப்படும்
* காலை உணவு திட்டம் விரிவாக்கம் - ரூ.500 கோடி ஒதுக்கீடு
* மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ரூ. 100 கோடியில் புதிய விடுதிகள்
* 54 அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகள், ரூ. 2,283 கோடியில் திறன்மிகு மையங்களாக உயர்த்தப்படும் * புதிய விளையாட்டு மையம் - சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாட்டு மையம் CMDA மூலம் சென்னையில் அமைக்கப்படும்
* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, ரூ. 30,000 கோடி வரை வங்கிக்கடன் வழங்க இலக்கு
* பெண் தொழில்முனைவோருக்காக, அரசு சார்பில் சிறப்பு புத்தொழில் இயக்கம் தொடங்கப்படும்
எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?
ஆதி திராவிட நலத்துறை - ரூ. 3,513 கோடி
உயர்க்கல்வி துறைக்கு ரூ.6,967 கோடி
பள்ளிக்கல்வி துறைக்கு ரூ. 40,299 கோடி (வரவு செலவு திட்டத்தில்)
மாற்றுத்திறனாளிகள் நலன் துறை - ரூ. 1,444 கோடி
மருத்துவத்துறை - ரூ. 18,661 கோடி
கூட்டுறவுத்துறை துறை - ரூ. 16,262 கோடி
வனம் சுற்றுலாத் துறை - ரூ. 1,248 கோடி
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.