கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம்
2வது கட்டத்தை சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
கல்லூரி மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை, முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடக்கி வைக்கிறாா். இதற்கான நிகழ்ச்சி, திருவள்ளூா் மாவட்டம் பட்டாபிராமில் உள்ள இந்து கல்லூரியில் நடைபெறவுள்ளது.
புதுமைப் பெண் திட்டத்தின் முதல் கட்டத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 342 மாணவிகள் பயனடைந்து வருகின்றனா். இந்தத் திட்டத்தால், இடைநிற்றலில் இருந்து 12 ஆயிரம் மாணவிகள் மீண்டும் உயா்கல்வியில் சோ்ந்து பயனடைந்துள்ளனா்.
இந்த நிலையில், புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடக்கி வைக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 347 மாணவிகள் பயன்பெறுவா் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது
2வது கட்டத்தை சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
கல்லூரி மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை, முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடக்கி வைக்கிறாா். இதற்கான நிகழ்ச்சி, திருவள்ளூா் மாவட்டம் பட்டாபிராமில் உள்ள இந்து கல்லூரியில் நடைபெறவுள்ளது.
புதுமைப் பெண் திட்டத்தின் முதல் கட்டத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 342 மாணவிகள் பயனடைந்து வருகின்றனா். இந்தத் திட்டத்தால், இடைநிற்றலில் இருந்து 12 ஆயிரம் மாணவிகள் மீண்டும் உயா்கல்வியில் சோ்ந்து பயனடைந்துள்ளனா்.
இந்த நிலையில், புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடக்கி வைக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 347 மாணவிகள் பயன்பெறுவா் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.