செவிலியர் பணியிடங்கள் விண்ணப்பம் வரவேற்பு - காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட செய்திகுறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம் வாயிலாக, 26 ஒப்பந்த செவிலியர் பணியிடங்களை தற்காலிகமாக, ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விபரங்கள் https://kancheepuram.nic.in என்ற இணையளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்து சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களுடன், வரும் 28ம் தேதி, மாலை 5:00 மணிக்குள், சுகாதார பணிகளின் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் நிர்வாக செயலர் அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அதன்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட செய்திகுறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம் வாயிலாக, 26 ஒப்பந்த செவிலியர் பணியிடங்களை தற்காலிகமாக, ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விபரங்கள் https://kancheepuram.nic.in என்ற இணையளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்து சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களுடன், வரும் 28ம் தேதி, மாலை 5:00 மணிக்குள், சுகாதார பணிகளின் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் நிர்வாக செயலர் அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அதன்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.