கனமழை காரணமாக இன்று(02.11.22) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 1, 2022

கனமழை காரணமாக இன்று(02.11.22) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

கனமழை விடுமுறை அறிவிப்பு - 02.11.2022

கனமழை காரணமாக

* சென்னை
திருவண்ணாமலை ( பள்ளிகளுக்கு மாட்டும் )
* திருவள்ளூர்
* வேலூர் ( பள்ளிகளுக்கு மாட்டும் )
* இராணிப்பேட்டை
* காஞ்சிபுரம் ( பள்ளிகளுக்கு மாட்டும் )
* விழுப்புரம் ( பள்ளிகளுக்கு மாட்டும் )
* செங்கல்பட்டு ( பள்ளிகளுக்கு மாட்டும் )
திருப்பத்தூர் மாவட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(02.11.22) விடுமுறை
ஆகிய 9 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று (02.11.22) விடுமுறை அறிவிப்பு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.