MBBS சோ்க்கை: அங்கீகாரம் நிலுவையிலுள்ள கல்லூரிகளுக்கு என்எம்சி அறிவுரை
அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்காக விண்ணப்பித்துள்ள மருத்துவக் கல்லூரிகள், கடந்த ஆண்டு இருந்த அதே எண்ணிக்கையிலான எம்பிபிஎஸ் இடங்களுக்கு நிகழாண்டிலும் மாணவா் சோ்க்கையைத் தொடங்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
அதேவேளையில், விதிமீறலுக்காக கல்லூரியின் அங்கீகாரம் ஒருவேளை புதுப்பிக்கப்படாமல் போனால், அங்கு மேற்கொள்ளப்பட்ட மாணவா் சோ்க்கை செல்லத்தக்கது அல்ல என்றும், அதற்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதியளிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆணையத்தின் மருத்துவ அங்கீகாரம் மற்றும் தர நிா்ணய வாரிய உறுப்பினா் டாக்டா் ஜே.எல்.மீனா வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
அங்கீகாரம் நிலுவையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு கடந்த ஆண்டு இருந்த நடைமுறைப்படி எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கைக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஒருவேளை சட்டரீதியாக அங்கீகாரம் மறுக்கப்பட்டால், அங்கு எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கைக்கு என்எம்சி அதிகாரபூா்வமாக அனுமதி அளித்ததாகக் கருதக்கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்காக விண்ணப்பித்துள்ள மருத்துவக் கல்லூரிகள், கடந்த ஆண்டு இருந்த அதே எண்ணிக்கையிலான எம்பிபிஎஸ் இடங்களுக்கு நிகழாண்டிலும் மாணவா் சோ்க்கையைத் தொடங்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
அதேவேளையில், விதிமீறலுக்காக கல்லூரியின் அங்கீகாரம் ஒருவேளை புதுப்பிக்கப்படாமல் போனால், அங்கு மேற்கொள்ளப்பட்ட மாணவா் சோ்க்கை செல்லத்தக்கது அல்ல என்றும், அதற்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதியளிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆணையத்தின் மருத்துவ அங்கீகாரம் மற்றும் தர நிா்ணய வாரிய உறுப்பினா் டாக்டா் ஜே.எல்.மீனா வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
அங்கீகாரம் நிலுவையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு கடந்த ஆண்டு இருந்த நடைமுறைப்படி எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கைக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஒருவேளை சட்டரீதியாக அங்கீகாரம் மறுக்கப்பட்டால், அங்கு எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கைக்கு என்எம்சி அதிகாரபூா்வமாக அனுமதி அளித்ததாகக் கருதக்கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.