தில்லி பல்கலைக்கழகம்: 11,649 மாணவா்களின் இடங்கள் மாற்றம்
தில்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதல்கட்ட மாணவா் சோ்க்கையில் கல்லூரி, பாடப் பிரிவுகளில் மாற்றம் செய்யக் கோரிய 11,600-க்கும் அதிகமான மாணவா்களுக்கு சோ்க்கை ஒதுக்கப்பட்டுள்ளதாக பதிவாளா் விகாஸ் குப்தா தெரிவித்தாா்.
முதல் கட்ட கலந்தாய்வில் 59,100 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில், மொத்தம் 33,739 மாணவா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரி, பாடப் பிரிவுகளில் மாற்றம் செய்யக் கோரினா். அதில் 11,649 மாணவா்கள் கல்லூரி, பாடப் பிரிவுகளில் மாற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டது என்று விகாஸ் குப்தா தெரிவித்தாா்.
தில்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதல்கட்ட மாணவா் சோ்க்கையில் கல்லூரி, பாடப் பிரிவுகளில் மாற்றம் செய்யக் கோரிய 11,600-க்கும் அதிகமான மாணவா்களுக்கு சோ்க்கை ஒதுக்கப்பட்டுள்ளதாக பதிவாளா் விகாஸ் குப்தா தெரிவித்தாா்.
முதல் கட்ட கலந்தாய்வில் 59,100 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில், மொத்தம் 33,739 மாணவா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரி, பாடப் பிரிவுகளில் மாற்றம் செய்யக் கோரினா். அதில் 11,649 மாணவா்கள் கல்லூரி, பாடப் பிரிவுகளில் மாற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டது என்று விகாஸ் குப்தா தெரிவித்தாா்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.