Counselling for RC/OA/Night Watch man on 30.09.2022 @CEO office - பதிவறை எழுத்தர் / அலுவலக உதவியாளர் / இரவு காவலர் - நிருவாக மாறுதல் - 30.09.2022 வெள்ளி அன்று கலந்தாய்வு நடைபெறுதல் - தொடர்பாக, - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, September 29, 2022

Counselling for RC/OA/Night Watch man on 30.09.2022 @CEO office - பதிவறை எழுத்தர் / அலுவலக உதவியாளர் / இரவு காவலர் - நிருவாக மாறுதல் - 30.09.2022 வெள்ளி அன்று கலந்தாய்வு நடைபெறுதல் - தொடர்பாக,

Counselling for RC/OA/Night Watch man on 30.09.2022 @ CEO office, Kanchipuram.Concerned employees must come for counselling with filled up transfer form - Registry Clerk / Office Assistant / Night Watchman - Converting to Manager - Counseling to be held on 30.09.2022 Friday - Regarding,

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

தமிழ்நாடு அடிப்படைப் பணி - பதிவறை எழுத்தர் / அலுவலக உதவியாளர் / இரவு காவலர் - நிருவாக மாறுதல் - 30.09.2022 வெள்ளி அன்று கலந்தாய்வு நடைபெறுதல்-தொடர்பாக,

நிருவாக சீரமைப்பு / பணி நிரவல் காரணமாக பார்வையில் உள்ள அரசாணைகளுக்கிணங்க, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் / பள்ளிகளில் பணிபுரிந்து வரும் அடிப்படை பணியாளர்களாக பணிபுரியும் பதிவறை எழுத்தர் / அலுவலக உதவியாளர் / இரவு காவலர் ஆகியோருக்கான நிருவாக மாறுதல் கலந்தாய்வு கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் உள்ளவாறு நடைபெறவுள்ளது. தங்களது அலுவலகம் / பள்ளிகளில் பணிபுரியும் பதிவறை எழுத்தர் / அலுவகை உதவியாளர் / இரவு காவலர் ஆகியோர்களை தவறாமல் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் வகையில், அவர்களுக்கு தகவல் தெரிவித்திடுமாறும், அவர்களை அலுவலக / பள்ளி பணிகளிலிருந்து விடுவித்து அனுப்பிடுமாறும் காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து மாவட்ட / வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.