முதுநிலை நீட் தேர்வு கலந்தாய்வுக்கு தடை: உச்ச நீதிமன்றம் மறுப்பு
முதுநிலை நீட் தேர்வு கலந்தாய்வுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. முதுநிலை நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி கலந்தாய்வை தள்ளிவைக்க கோரி புகார் மனு அளிக்கப்பட்டது. தேசிய தேர்வு முகமை பட்டியலை வெளியிடவில்லை எனவும் புகார் மனுவில் தகவல் வெளியாகியுள்ளது.
முதுநிலை நீட் தேர்வு கலந்தாய்வுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. முதுநிலை நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி கலந்தாய்வை தள்ளிவைக்க கோரி புகார் மனு அளிக்கப்பட்டது. தேசிய தேர்வு முகமை பட்டியலை வெளியிடவில்லை எனவும் புகார் மனுவில் தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.