பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (15-07-2022) ஒரு நாள் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 14, 2022

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (15-07-2022) ஒரு நாள் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

நீலகிரியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (15-07-2022) ஒரு நாள் விடுமுறை

- மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித் உத்தரவு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.