பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம் ) நடைபெறும் இடங்கள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 6, 2022

பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம் ) நடைபெறும் இடங்கள்!

திருப்பூர் மாவட்டம்

பொது மாறுதல் கலந்தாய்வு

(மாவட்டம் விட்டு மாவட்டம் )

திருப்பூர் JAIVABAI பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 7 மற்றும் 8 தேதிகளில்

நடைபெறுகிறது.

கரூர் மாவட்டம்

கலந்தாய்வு நடைபெறும் இடம் . ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூட்டரங்கம் , இரண்டாவது தளம் , மாவட்ட அலுவலகங்கள் கூடுதல் கட்டிடம் , மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் , கரூர் - 7 .

புதுக்கோட்டை மாவட்டம்

தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி

பேரங்குளம்

புதுக்கோட்டை.

கிருஷ்ணகிரி மாவட்டம் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள இடைநிலை ஆசிரியர்கள் 07/072022 நாளை காலை 9:30 மணிக்கு கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கலந்தாய்வுயில் கலந்து கொள்ள வருகை புரிய அறிவுறுத்தப்படுகிறது.

கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் https://www.kalviseithiofficial.com/2022/07/blog-post_6.html

திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் https://www.kalviseithiofficial.com/2022/07/blog-post_83.html

சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் https://www.kalviseithiofficial.com/2022/07/blog-post_94.html

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.