திருப்பூர் மாவட்டம்
பொது மாறுதல் கலந்தாய்வு
(மாவட்டம் விட்டு மாவட்டம் )
திருப்பூர் JAIVABAI பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 7 மற்றும் 8 தேதிகளில்
நடைபெறுகிறது.
கரூர் மாவட்டம்
கலந்தாய்வு நடைபெறும் இடம் . ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூட்டரங்கம் , இரண்டாவது தளம் , மாவட்ட அலுவலகங்கள் கூடுதல் கட்டிடம் , மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் , கரூர் - 7 .
புதுக்கோட்டை மாவட்டம்
தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி
பேரங்குளம்
புதுக்கோட்டை.
கிருஷ்ணகிரி மாவட்டம் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள இடைநிலை ஆசிரியர்கள் 07/072022 நாளை காலை 9:30 மணிக்கு கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கலந்தாய்வுயில் கலந்து கொள்ள வருகை புரிய அறிவுறுத்தப்படுகிறது.
கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் https://www.kalviseithiofficial.com/2022/07/blog-post_6.html
திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் https://www.kalviseithiofficial.com/2022/07/blog-post_83.html
சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் https://www.kalviseithiofficial.com/2022/07/blog-post_94.html
பொது மாறுதல் கலந்தாய்வு
(மாவட்டம் விட்டு மாவட்டம் )
திருப்பூர் JAIVABAI பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 7 மற்றும் 8 தேதிகளில்
நடைபெறுகிறது.
கரூர் மாவட்டம்
கலந்தாய்வு நடைபெறும் இடம் . ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூட்டரங்கம் , இரண்டாவது தளம் , மாவட்ட அலுவலகங்கள் கூடுதல் கட்டிடம் , மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் , கரூர் - 7 .
புதுக்கோட்டை மாவட்டம்
தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி
பேரங்குளம்
புதுக்கோட்டை.
கிருஷ்ணகிரி மாவட்டம் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள இடைநிலை ஆசிரியர்கள் 07/072022 நாளை காலை 9:30 மணிக்கு கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கலந்தாய்வுயில் கலந்து கொள்ள வருகை புரிய அறிவுறுத்தப்படுகிறது.
கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் https://www.kalviseithiofficial.com/2022/07/blog-post_6.html
திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் https://www.kalviseithiofficial.com/2022/07/blog-post_83.html
சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் https://www.kalviseithiofficial.com/2022/07/blog-post_94.html
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.