இதையும் படிக்க | தமிழ்நாடு அமைச்சர் பணி உதவியாளர் பதவி உயர்வுக்காக தட்டச்சர் இளநிலை உதவியாளராக பயிற்சி அளிப்பது குறித்து - விளக்கம்
கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு மையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு மையம் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. மெட்ரிகுலேசன் பள்ளிக்கு மாற்றி கோட்டாட்சியர் பவித்ரா உத்தரவிட்டுள்ளார்
*வருகின்ற ஞாயிறு* *(24-07-2022) அன்று* *தமிழக அரசு* *தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-4 தேர்வுக்காக* *கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின்* *தேர்வு மையத்தினை முன்னதாக பெற்றவர்கள், இன்று மீண்டும் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து பார்க்கவும்..*
*அங்குள்ள மையத்தின் தேர்வர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி AKT மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தேர்வு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்..*
கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு மையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு மையம் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. மெட்ரிகுலேசன் பள்ளிக்கு மாற்றி கோட்டாட்சியர் பவித்ரா உத்தரவிட்டுள்ளார்
*வருகின்ற ஞாயிறு* *(24-07-2022) அன்று* *தமிழக அரசு* *தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-4 தேர்வுக்காக* *கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின்* *தேர்வு மையத்தினை முன்னதாக பெற்றவர்கள், இன்று மீண்டும் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து பார்க்கவும்..*
*அங்குள்ள மையத்தின் தேர்வர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி AKT மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தேர்வு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்..*
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.