பள்ளிக்கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க மத்திய அரசு 1,300 கோடி ரூபாய் விடுவிப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 22, 2022

பள்ளிக்கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க மத்திய அரசு 1,300 கோடி ரூபாய் விடுவிப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க முதற்கட்டமாக 7000 கோடி ரூபாயிலிருந்து மத்திய அரசு 1,300 கோடி ரூபாய் முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.