எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக குறைந்தபட்ச செயல்திட்டத்தை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 30, 2022

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக குறைந்தபட்ச செயல்திட்டத்தை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக குறைந்தபட்ச செயல்திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. 2025க்குள் அணைத்து குழந்தைகளும் எண்ணறிவு, எழுத்தறிவை பெரும் வகையில் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை மூலம் அறிவுரை வழங்கினார்.

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.