பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக கலை அறிவியல் கல்லூரிகளில் காலை வேலை மட்டும் பெண்கள் பயிலும் வகையிலும், மாலை ஆண் மாணவர்கள் பயிலும் வகையிலும் மாற்றி அமைக்கலாமா என பரிசீலனை செய்து வருகிறோம்.
-அமைச்சர் பொன்முடி
பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவியருக்கு காலையிலும், மாணவர்களுக்கு பிற்பகலிலும் வகுப்புகளை நடத்துவது தொடர்பாக பரிசீலனை
- உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.