மேலும் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் போலி சான்றிதழ்கள் அச்சடித்து பணியில் சேர்ந்தது அம்பலம் - தேர்வுத்துறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 22, 2022

மேலும் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் போலி சான்றிதழ்கள் அச்சடித்து பணியில் சேர்ந்தது அம்பலம் - தேர்வுத்துறை

மத்திய அரசுப் பணிகளில் சேர்ந்துள்ள வடமாநிலத்தவர்களில், மேலும் 1,000-க்கும் மேற்பட்டோரின் சான்றிதழ்கள் போலி

தமிழ்நாடு அரசின் தேர்வுத்துறை Logo வைத்து, போலியாக சான்றிதழ்களை அச்சடித்து பணியில் சேர்ந்தது அம்பலம்

-உரிய நடவடிக்கை எடுக்க தேர்வுத்துறை பரிந்துரை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.