TNPSC - குரூப் 4 தேர்வு விண்ணப்பிக்க காலக்கெடு இன்று நள்ளிரவுடன் முடிகிறது. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, April 27, 2022

TNPSC - குரூப் 4 தேர்வு விண்ணப்பிக்க காலக்கெடு இன்று நள்ளிரவுடன் முடிகிறது.

The 30-day deadline to apply for the Group 4 exam ends today at 12 midnight. As of yesterday evening, 17.83 lakh people had applied, said DNBSC chairman Balachandran.

He said, "As of 5 pm yesterday, 17 lakh 83 thousand 590 people had applied. The number of applicants is likely to increase further as today is the last day to apply. The written test for Group 4 will be held on July 24.

காலக்கெடு இன்று நள்ளிரவுடன் முடிகிறது

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட 30 நாட்கள் காலக்கெடு இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிகிறது. நேற்று மாலை வரை 17.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 17 லட்சத்து 83 ஆயிரத்து 590 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குரூப் 4 தேர்வுக்கு ஜூலை 24ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும்’’ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.