CPS ஒழிப்பு இயக்கம் - 01.04 2022 நடைபெற உள்ள பேரணிக்கு காவல்துறை ஆணையர் அனுமதி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 23, 2022

CPS ஒழிப்பு இயக்கம் - 01.04 2022 நடைபெற உள்ள பேரணிக்கு காவல்துறை ஆணையர் அனுமதி

CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் சென்னையில் 01.04 2022 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற உள்ள சென்னை பேரணிக்கு சென்னை காவல்துறை ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார்கள்

CPS ஒழிப்பு இயக்கம்*



*மாநில மையம்*

*சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் சென்னையில் 01.04 2022 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற உள்ள சென்னை பேரணி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து எல்ஜி கார்டன் வரை செல்ல சென்னை காவல்துறை ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார்கள்.* *எனவே, திட்டமிட்டவாறு 01.04. 2022 அன்று காலை 10 மணி அளவில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி துவங்குகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.* *அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு CPS திட்டத்தை ரத்து செய்ய ஆதரவு வழங்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.*

*இவண்*

*மாநில ஒருங்கிணைப்பாளர்கள், இணை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்.*

*CPS ஒழிப்பு இயக்கம்*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.