CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் சென்னையில் 01.04 2022 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற உள்ள சென்னை பேரணிக்கு சென்னை காவல்துறை ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார்கள்
CPS ஒழிப்பு இயக்கம்*
*மாநில மையம்*
*சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் சென்னையில் 01.04 2022 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற உள்ள சென்னை பேரணி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து எல்ஜி கார்டன் வரை செல்ல சென்னை காவல்துறை ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார்கள்.* *எனவே, திட்டமிட்டவாறு 01.04. 2022 அன்று காலை 10 மணி அளவில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி துவங்குகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.* *அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு CPS திட்டத்தை ரத்து செய்ய ஆதரவு வழங்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.*
*இவண்*
*மாநில ஒருங்கிணைப்பாளர்கள், இணை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்.*
*CPS ஒழிப்பு இயக்கம்*
CPS ஒழிப்பு இயக்கம்*
*மாநில மையம்*
*சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் சென்னையில் 01.04 2022 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற உள்ள சென்னை பேரணி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து எல்ஜி கார்டன் வரை செல்ல சென்னை காவல்துறை ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார்கள்.* *எனவே, திட்டமிட்டவாறு 01.04. 2022 அன்று காலை 10 மணி அளவில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி துவங்குகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.* *அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு CPS திட்டத்தை ரத்து செய்ய ஆதரவு வழங்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.*
*இவண்*
*மாநில ஒருங்கிணைப்பாளர்கள், இணை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்.*
*CPS ஒழிப்பு இயக்கம்*
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.