அரசு ஊழியர்கள் வரும் 28,29-ம் தேதிகளில் பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 24, 2022

அரசு ஊழியர்கள் வரும் 28,29-ம் தேதிகளில் பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

28,29-ல் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிடில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தலைமைச் செயலாளர் தெரிவித்தார். அனைத்துத் துறை செயலாளர்களுக்கும் தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு சுற்றறிக்கை அனுப்பினார். 28,29-ல் பணிக்கு வந்தவர்கள், வராதவர்கள் பற்றிய தகவல்களை துறைவாரியாக அனுப்பி வைக்கவும் ஆணையிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.