கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை (டிச.01) பள்ளிகளுக்கு விடுமுறை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, November 30, 2025

கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை (டிச.01) பள்ளிகளுக்கு விடுமுறை!

பள்ளிகளுக்கு விடுமுறை! |

கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை (டிச.01) புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.