ஆசிரியர் தேர்வை தள்ளிவைக்க கோரிக்கை
அக் . 12 ம் தேதி நடைபெறும் முதுகலை ஆசிரியர் பதவிக்கான தேர்வை தள்ளிவைக்க கோரி வழக்கு புதிய பாடத்திட்டம் சேர்க்கப்பட்டு உள்ளதால் தேர்வுக்கு தயாராக அவகாசம் வேண்டும் என மனு ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Thursday, September 18, 2025
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.