8 பழங்குடியினர் உண்டி உறைவிட அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 9, 2025

8 பழங்குடியினர் உண்டி உறைவிட அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு!



8 பழங்குடியினர் உண்டி உறைவிட அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் கல்வி - மாண்புமிகு நிதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் 2025-2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரையின் அறிவிப்பு - 7 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் , 1 பழங்குடியினர் நல உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்துவதற்கு - ரூ .38,98,61,486 / - நிதி ஒப்பளிப்பு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

G.O.(Ms).No.83, Dated 08.07.2025 - CLICK HERE TO DOWNLOAD அரசாணை PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.