பட்ஜெட் 2025 - முக்கிய அறிவிப்புகள்
1 வருமான வரி - 2025: ₹12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை, புதிய வரி முறையின் கீழ் அடுக்குகள் திருத்தப்பட்டுள்ளன
2 புதிய வருமான வரி மசோதா புரிந்து கொள்ள எளிமையாக இருக்கும், இது வரி உறுதிக்கு வழிவகுக்கும் மற்றும் வழக்குகளை குறைக்கும்
3 ₹2.4 லட்சம் வாடகைக்கான TDSக்கான வருடாந்திர வரம்பு ₹6 லட்சமாக உயர்த்தப்பட்டது கடன்கள் மூலம் நிதியளிக்கப்பட்ட கல்விக்கு அனுப்பப்படும் பணத்தின் மீது TCS நீக்கப்படும் மூத்த குடிமக்களுக்கான வட்டி மீதான வரி விலக்கு வரம்பு ₹1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
4 அரசாங்கக் கடன்: ஒவ்வொரு ஆண்டும் நிதிப் பற்றாக்குறையைத் தக்கவைக்க முயற்சி செய்யுங்கள், அதாவது மத்திய அரசின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக குறையும் பாதையில் இருக்கும்.
5 சுற்றுலா மற்றும் சுற்றுலா: அடுத்த 10 ஆண்டுகளில் 4 கோடி மக்களை அழைத்துச் செல்லும் வகையில் பிராந்திய இணைப்பை மேம்படுத்த உடான் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது, பீகாரில் உள்ள கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்கள் மற்றும் சிறந்த 50 சுற்றுலா தலங்கள் உருவாக்கப்படும்.
6 பாரத் நெட்டின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அகன்ற அலைவரிசை இணைப்பு.
7 மேக் ஃபார் இந்தியா, மேக் ஃபார் உலகிற்குத் தேவையான திறன்களை இளைஞர்களை சித்தப்படுத்துவதற்காக உலகளாவிய நிபுணத்துவம் மற்றும் கூட்டாண்மைகளுடன் ஐந்து தேசிய திறன் மையங்கள் அமைக்கப்படும்.
8 2047 ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தியை மேம்படுத்துவதற்கான புதிய அணுசக்தித் திட்டம், 2033 ஆம் ஆண்டுக்குள் செயல்படும் வகையில் ஐந்து இந்தியா தயாரித்த சிறிய மட்டு உலைகள்.
9 மக்களிடம் முதலீடு: அரசுப் பள்ளிகளில் 50,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
10 சுத்தமான தொழில்நுட்ப உற்பத்தியை ஆதரிக்க சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில்களுக்கான தேசிய உற்பத்தி மிஷன்
11 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் 10,000 கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும், அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 இடங்களை சேர்க்க இலக்கு
12 பீகாரில் உள்ள மக்கானா வாரியம், அதிக மகசூல் தரும் விதைகள் மற்றும் பருத்தி உற்பத்தித்திறன் மீதான தேசிய பணிகள்.
13. 100 மாவட்டங்களில் உள்ள 1.74 கோடி விவசாயிகளுக்கு உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், பயிர்களை பல்வகைப்படுத்துதல், சேமிப்பு, நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நீண்ட கால கால கடன் வசதிகளை மேம்படுத்துவதற்காக மாநிலங்களுடன் இணைந்து பிரதம மந்திரி தன்தன்ய கிரிஷி யோஜனா திட்டம்.
14 குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு ₹10 கோடியாகவும், ஸ்டார்ட் அப்களுக்கு ₹20 கோடியாகவும் கடன் உத்தரவாதத் தொகை உயர்த்தப்படும்.
15 500 கோடி செலவில் கல்விக்கான AI இன் எக்ஸலன்ஸ் மையம் அமைக்கப்படும். 2014க்குப் பிறகு 5 ஐஐடிகளில் கூடுதல் உள்கட்டமைப்பு உருவாக்கத் தொடங்கியது.
16 உற்பத்தித்திறன், தரம் மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்த, காலணி மற்றும் தோல் துறைக்கான ஃபோகஸ் தயாரிப்புகள் திட்டம்.
17 மேலும் 36 உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
18 குறிப்பிட்ட எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி அலகுகளுக்கு சப்ளை செய்வதற்கான உதிரிபாகங்களை சேமித்து வைக்கும் என்ஆர்ஐகளுக்கு வரி உறுதிக்கான பாதுகாப்பான துறைமுகம் 💥 மத்திய பட்ஜெட் தாக்கல்: குறிப்பிடத்தகுந்த சிறப்புகள் என்ன?
• ஆன்லைன் தொழில் சார்ந்த ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம் கொண்டுவரப்படும்!
• ஏ ஐ தொழில்நுட்பத்தை விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு பயன்படுத்தும் வகையில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
• சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட 3 துறைகளில் AI மையம் அமைக்கப்படும்
• அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்
• உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக ₹1.5 லட்சம் கோடி, மாநிலங்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும்
• அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்
• ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் என்ற திட்டத்தில் 100% இலக்கை அடைய, ஜல் ஜீவன் திட்டம் 2028ம் ஆண்டு வரை நீட்டிப்பு
• பாரத் நெட் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலை பள்ளிகளில் பிராட்பேண்ட் இணைய வசதி
• முதல் முறையாக பெண்கள், எஸ்சி மற்றும் எஸ்டி தொழில்முனைவோர் 5 லட்சம் பேருக்கு ரூ.2 கோடி கடன் திட்டத்தை தொடங்க உள்ளோம்
• 120 புதிய இடங்களுக்கு உள்ளூர் விமான இணைப்பை மேம்படுத்துவதற்காக மாற்றியமைக்கப்பட்ட UDAAN திட்டம் தொடங்கப்படும்; அடுத்த 10 ஆண்டுகளில் 4 கோடி கூடுதல் பயணிகளை உருவாக்கத் திட்டம்
• பீகாரில் உள்ள ஐஐடி பாட்னா விரிவுபடுத்தப்படும் என அறிவிப்பு
⚪️🔴புதிய வருமான வரி சட்டம்!
• வரி செலுத்துபவர்களுக்கு பல்வேறு வசதிகளை கடந்த 10 ஆண்டுகளாக நம் அரசு செய்து வருகிறது
அடுத்த வாரம் புதிய வருமான வரி சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது
• காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு வரம்பு 100% ஆக உயர்த்தப்படும்
• புதுப்பிக்கப்பட்ட மத்திய KYC பதிவேடு 2025 இல் வெளியிடப்படும்.
ஒழுங்குமுறை சீர்திருத்தங்களை மறுஆய்வு செய்ய உயர் மட்டக் குழு அமைக்கப்படும்.
வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் ஈர்க்க தனி அமைப்பு உருவாக்கப்படும்
• சர்வதேச வர்த்தகத்திற்கான பாரத் டிரேட்நெட் அமைக்கப்படும்.
நகரங்களை சிறப்பான மையங்களாக மாற்றக்கூடிய வகையில் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசு திட்டத்தை தொடங்க உள்ளது
• அணுஉலைகள் மூலம் 2047- ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு
• 52 சுற்றுலாத் தலங்கள் மாநில அரசின் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
• பிகாருக்கு 3 புதிய விமான நிலையங்கள்
• ஜிடிபி கொண்டு ஒப்பிடும் போது ஒன்றிய அரசின் கடன் சுமை குறைந்துகொண்டே போகிறது ⚪️🔴 மத்திய பட்ஜெட் அறிவிப்புகள்
ஜிடிபி கொண்டு ஒப்பிடும் போது மத்திய அரசின் கடன் சுமை குறைந்துகொண்டே போகிறது.
ஜல் ஜீவன் திட்டம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு.
காப்பீட்டுத்துறையில் 100% அந்நிய முதலீடுக்கு அனுமதி.
வரி செலுத்துபவர்களுக்கு பல்வேறு வசதிகளை கடந்த 10 ஆண்டுகளாக நம் அரசு செய்து வருகிறது.
அடுத்த வாரம் புதிய வருமான வரி சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஆன்லைன் தொழில் சார்ந்த ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம் கொண்டுவரப்படும்.
பீகாரில் தேசிய உணவு தொழில்நுட்ப கல்வி மையம் அமைக்கப்படும்.
AI மையங்கள் அமைக்க ₹500 கோடி ஒதுக்கீடு.
பொம்மைகள் தயாரிப்பில் இந்தியாவை, சர்வதேச கேந்திரமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட 3 துறைகளில் AI மையம் அமைக்கப்படும்.
உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக ₹1.5 லட்சம் கோடி, மாநிலங்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும்.
பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு தொழிற்கடன்.
2025 - 2026 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
புதிய வருமான வரி திட்டத்தில் ரூ .12 லட்சம் வரை வருமான வரி கிடையாது
வருமான வரி செலுத்துவதை எளிமையாக்கும் வகையில் புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் 5 சிறிய அணு உலைகள் 2033-ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
மறைமுக வரிகளில் சீர்திருத்தங்கள்
மூத்த குடிமக்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை வரி பிடித்தம் கிடையாது.
கப்பல் கட்டுமானத்துக்கான சலுகைகள் மேலும் 10 ஆண்டுகளுக்குத் தொடரும்.
செல்ஃபோன், மின்சார வாகனங்கள் விலை குறைகிறது
செல்போன் பேட்டரிகளுக்கான உற்பத்திக்கு வரி சலுகை
லித்தியம் பேட்டரிகளுக்கான சுங்க வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும்.
லித்தியம் பேட்டரிகளின் வரி விலக்கு உள்ளிட்ட அறிவிப்புகளால் மின்சார வாகனங்கள் மற்றும் செல்ஃபோன் விலைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னலாடைகளுக்கு இறக்குமதி சலுகைகளை அறிவித்துள்ளார் நிதியமைச்சர். மருத்துவப் படிப்பு - கூடுதல் இடங்கள்
அடுத்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவப் படிப்புக்கு 75 ஆயிரம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும்.
அடுத்த நிதியாண்டில் மருத்துவப் படிப்புக்கு கூடுதலாக 10 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்படும்.
நாடு முழுவதும் மேல்நிலைப் பள்ளிகள், சுகாதார நிலையங்களுக்கு பாரத் நெட் மூலம் பிராட்பேண்ட் வசதி.
சிறு முதல் பெரிய தொழில் வரை உற்பத்தியை அதிகரிக்க தேசிய உற்பத்தி இயக்கம் உருவாக்கப்படும்.
மாணவர்களுக்கான பாடங்களை தாய்மொழியிலேயே டிஜிட்டல் முறையில் வழங்க திட்டம்.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொம்மைகளை ஏற்றுமதி ய்ய நடவடிக்கை
எஸ்சி/எஸ்டி பெண்களை தொழில் முனைவோர்களாக்க முதன்முறையாக புதிய திட்டம்
விவசாயத் துறைக்கான அறிவிப்பு
விவசாயிகளுக்கும் சிறு நிறுவனங்களுக்கும் கடன்
கிசான் கிரெடிட் கார்டு மூலம் 7.7 கோடி விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் பெற நடவடிக்கை
கிசான் கடன் அட்டை மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் வசதி
கூட்டுறவுத் துறைக்கு கூடுதல் கடன் வசதி அளிக்கப்படும்.
புத்தாக்க நிறுவனங்களுக்கு கடன் வட்டியில் சலுகைகள்
சிறு குறு நிறுவனங்கள் இந்தியாவை உற்பத்தி மையமாக கொள்ளும் அளவுக்கு வசதிகள் உருவாக்கப்படும்.
சிறு நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்கப்படும்.
கிராமப்புறங்களில் கூடுதலாக 1.5 லட்சம் தபால் நிலையங்கள் அமைக்கப்படும்.
தபால் நிலையங்கள் மூலம் ஊரகப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்படும். விவசாயத் துறைக்கான அறிவிப்புகளைக் கேட்ட பிரதமர் நரேந்திர மோடி, மேசையைத் தட்டி வரவேற்பு தெரிவித்தார்.
விவசாயத் துறைக்கான அறிவிப்பு
பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயித்து அரசு செயல்படுகிறது.
பருப்பு வகைகள் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம்.
வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டம் கொண்டு வரப்படும்.
பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியை பெருக்க திட்டம்.
உளுந்து, துவரம் பருப்பு ஆகியவற்றின் உற்பத்தியை பெருக்க திட்டம் அறிமுகம்.
சிறப்பான சாகுபடிக்கு ஏற்ற விதைகளை நாடு முழுவதும் விநியோகிக்க திட்டம்.
பருப்பு உற்பத்தியில் 6 ஆண்டுகளில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
பிகார் மாநில விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய திட்டம் அறிவிப்பு
ஆறு முக்கியம்சங்கள்
வரி, மின்சாரம், சுரங்கம், நிதி, சீர்திருத்தம் உள்ளிட்ட ஆறு முக்கிய அம்சங்களுக்கு முக்கியத்துவம்
பட்ஜெட்டில் 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டம் கொண்டு வரப்படும்.
தெலுங்கு கவிதையை சுட்டிக்காட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையாற்றினார்.
உலகின் உணவு உற்பத்தி மையமாக இந்தியா வளர்ந்துள்ளது
பட்ஜெட் தாக்கல்
நாடாளுமன்றம் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். அமளிக்கிடையே பட்ஜெட் உரையை வாசிக்கத் த ொடங்கினார் நிர்மலா சீதாராமன் என்னென்ன சிறப்பு
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யும் முதல் முழு பட்ஜெட் இதுவாகும்.
சீதாராமன் 2019 ஆம் ஆண்டு, தனது முதல் பட்ஜெட்டில், பட்ஜெட் ஆவணங்களை எடுத்துச் செல்ல பல ஆண்டுகாலமாக பயன்பாட்டில் இருந்த தோல் பிரீஃப்கேஸை மாற்றினார்
சிவப்புத் துணியால் தயாரிக்கப்பட்ட மிக அழகிய கைப்பையில் பாரம்பரிய கணக்குப் புத்தகங்களை எடுத்துச் செல்லத் தொடங்கினார். அந்த நடைமுறையையே இதுநாள் வரை பின்பற்றி வருகிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் பட்ஜெட் காகிதமற்ற, டிஜிட்டல் வடிவ பட்ஜெட் ஆகவே இருக்கிறது.
முந்தைய ஆண்டுகளில் பொது பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் புகைப்படங்களின் தொகுப்பு
மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
வரும் 2025 - 2026 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
மக்களவையில் இன்னும் சற்றுநேரத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார்.
குடியரசுத் தலைவருடன்
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதை அடுத்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்துக்கு செல்லும் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சரவையில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறவுள்ளார். பங்குச் சந்தைகள்
2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்ற
பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயித்து அரசு செயல்படுகிறது.
பருப்பு வகைகள் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம்.
வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டம் கொண்டு வரப்படும்.
பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியை பெருக்க திட்டம்.
உளுந்து, துவரம் பருப்பு ஆகியவற்றின் உற்பத்தியை பெருக்க திட்டம் அறிமுகம்.
சிறப்பான சாகுபடிக்கு ஏற்ற விதைகளை நாடு முழுவதும் விநியோகிக்க திட்டம்.
பருப்பு உற்பத்தியில் 6 ஆண்டுகளில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
பிகார் மாநில விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய திட்டம் அறிவிப்பு
வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டம் கொண்டு வரப்படும்.
தெலுங்கு கவிதையை சுட்டிக்காட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையாற்றினார்.
உலகின் உணவு உற்பத்தி மையமாக இந்தியா வளர்ந்துள்ளது என்றும், உலகில் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா திகழ்வதாகவும் நிர்மலா சீதாராமன் பெருமிதம்.
* நாடாளுமன்றம் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.