நாளை 11.01.2025 சனிக்கிழமை - பள்ளி வேலைநாள் அறிவிப்பு
கீழ்கண்ட மாவட்டங்களுக்கு நாளை 11.01.2025 சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகளுக்கும் முழு வேலை நாள் ( தற்போதுவரை....)
இராணிப்பேட்டை ( ரத்து )
நாளை பள்ளி வேலை நாள் ரத்து செய்யப்படுகிறது உத்தரவு பின்னர் வரும் என தெரிவிக்கப்படுகிறது நாளை வேலை நாள் இல்லை விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் 11.01.2025 சனிக்கிழமை அன்று பணி நாளாகும் , எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் திங்கட்கிழமை கால அட்டவணையினை பின்பற்றி , பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட வேண்டும் என அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது .
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் காரணமாக 14 : 12 : 2024 அன்று விடுமுறை அளிக்கப்பட்டது . அதனை ஈடு செய்திடும் பொருட்டு 11.01.2025 சனிக்கிழமை அன்று முழு வேலை நாளாக அனைத்து வகைப் பள்ளிகளும் செயல்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.