கனமழை - இன்று (20.11.24) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு தாலுக்கா பேச்சுப்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.20) விடுமுறை SchoolHoliday
கனமழை விடுமுறை அறிவிப்பு - 20.11.2024
மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
* விருதுநகர் - பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு
* ராமநாதபுரம் - பள்ளி, கல்லூரி
* தென்காசி - பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
* தூத்துக்குடி - பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
* நெல்லை - பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
* காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
இராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (20.11.2024) ஒரு நாள் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, காரைக்கால் மாவட்டத்தில் இரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (20.11.2024) ஒரு நாள் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (20.11.2024) ஒரு நாள் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.
தென்காசி, காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.20) விடுமுறை.
இராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (20.11.2024) ஒரு நாள் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.
திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (20.11.2024) ஒரு நாள் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.
விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
Tuesday, November 19, 2024
New
கனமழை - இன்று (20.11.24) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.