போராட்டம் நடத்த வரும் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக கைது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 29, 2024

போராட்டம் நடத்த வரும் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக கைது



போராட்டம் நடத்த வரும் ஆசிரியர்களை தொடர்ச்சியாக கைது செய்யும் காவல்துறையினர்

தற்செயல் விடுப்பு எடுத்து தமிழகம் முழுவதும் இருந்து போராட்டத்தில் பங்கேற்க குவிந்த ஆசிரியர்கள்


பதவி உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து செய்வது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிபிஐ வளாகத்தில் போராட வந்த நிலையில், அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

CLICK HERE TO Video News

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.