243 அரசாணையை ரத்து செய்தல் பதவி உயர்வு வழங்கிய பின்னர் பணி நிரவல் கலந்தாய்வு நடத்த வேண்டும்... அது வரை ஆசிரியர் மாறுதல் கலந்தாய் வை ஒத்தி வைக்க வேண்டும்... என டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையர் & தமிழ்நாடு முதலமைச்சர் , பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் , & கல்வித்துறை துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம்
CLICK HERE TO DOWNLOAD PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.