டிட்டோஜேக் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.
டிட்டோஜேக் பேரமைப்பின் சார்பில் 13.05.2024 அன்று மாலை மாவட்டத் தலைநகர்களில் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு தேர்தல் ஆணைய அனுமதி பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது
Saturday, May 11, 2024
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.