கடந்த பொது மாறுதலில் ஆணை பெற்று பணியில் சேராமல் உள்ள 105 ஆசிரியர் பயிற்றுநர்களை உடனடியாக புதிய பணியிடத்தில் சேர உத்தரவு - இயக்குநர் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, May 3, 2024

கடந்த பொது மாறுதலில் ஆணை பெற்று பணியில் சேராமல் உள்ள 105 ஆசிரியர் பயிற்றுநர்களை உடனடியாக புதிய பணியிடத்தில் சேர உத்தரவு - இயக்குநர் செயல்முறைகள்



கடந்த பொது மாறுதலில் ஆணை பெற்று பணியில் சேராமல் உள்ள 105 ஆசிரியர் பயிற்றுநர்களை உடனடியாக புதிய பணியிடத்தில் சேர உத்தரவு - இணை இயக்குநர் செயல்முறைகள் 105 Teacher Instructors who have not joined in the last general transfer order are ordered to join the new post immediately - Joint Director Processes

கடந்த பொது மாறுதலில் ஆணை பெற்று பணியில் சேராமல் உள்ள 105 ஆசிரியர் பயிற்றுநர்களை உடனடியாக புதிய பணியிடத்தில் சேர உத்தரவு - இயக்குநர் செயல்முறைகள்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாறுதல் ஆணை வழங்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்களை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கின் தீர்ப்பினை செயல்படுத்தும் பொருட்டு பணி விடுவிப்பு செய்தல் -தொடர்பாக - இணை இயக்குநர் செயல்முறைகள் CLICK HERE TO DOWNLOAD இணை இயக்குநர் செயல்முறைகள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.