50 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இனிமேல் கருத்தாளர்களாக செல்ல முடியாது! Teachers above 50 years of age can no longer go as commentators!
மாநில / மாவட்ட / ஒன்றிய அளவில் கருத்தாளர்களாக மிகச் சிறப்பாக செயல்பட்ட தொடக்கக் கல்வி , உயர் தொடக்கக் கல்வி , உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பு ஆசிரியர்களை பாடவாரியாக நான்கு ( 4 ) பேர் வீதம் தெரிவு செய்து இணைப்பில் உள்ள Google link do 03.04.2024 இன்று மாலை 04.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யவும்...
குறிப்பு :
1 ) ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதில் ஆர்வமும் ஊக்கமும் உள்ள ஆசிரியர்களாட இருத்தல் வேண்டும்
2 ) 50 வயதிற்கு கீழ் உள்ள ஆசிரியர்களாக இருத்தல் வேண்டும்
Wednesday, April 3, 2024
New
50 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இனிமேல் கருத்தாளர்களாக செல்ல முடியாது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.